2/3/08

கவிதைகளின் தொடக்கம்......




நீ கவிஞன் ஒருவன் ஆகிவிட கலாநிதியாகவேண்டியதில்லை !கன்னிப்பெண்ணை கற்பனையில் சுமந்து
உன் காந்த விழியால் அவள் கண்ணைக்கொய்துவிடு !
அவளை உன் இதயத்தில் இருத்தி கனவினில் தினம் புலம்பிவிடு!
அவள் கண்ணின் மை கொண்டு தினம் கவிதை எழுதிவிடு!
ஒரு கவியரசு ஆகிவிடு!

ஒரு பெண்ணை என் கண்க‌ளில் சுமந்தேன் அன்று;
ஒரு கவிஞன் ஆனேன் இன்று!

No comments: